நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் பட்டத்து இளவரசரை பிரதமர் அன்வார் சந்தித்தார்

ஜொகூர்பாரு:

ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் புகைப்படங்களை துங்கு இஸ்மாயில் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று ஜொகூருக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இன்று காலை சிங்கப்பூர் பிரதமருடன் இணைந்து ஆர்டிஎஸ் ரயில் இணைப்பு திட்ட பணிகளை பார்வையிட்டார்.

அதன் பின் பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரதமர், மாலையில் துங்கு இஸ்மாயிலை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset