செய்திகள் மலேசியா
நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லை: பிரதமர்
கோலாலம்பூர்:
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
எனது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்காக நாங்களும் நீண்ட காலமாக காத்திருக்கிறோம்,
நாங்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டும் வரவே இல்லை.
இந்த இழுப்பறிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லை என்பதே காரணம்.
ஆகையால் இது வெறும் வெட்டி பிரச்சாரம் மட்டுமே. இதில் எந்தவொரு உண்மையும் இல்லை.
ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் மக்கள் நம்மை தேர்வு செய்ய வேண்டும். ஆகவே அவர்களுக்காக உழைப்பதே எனது இலக்கு என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm