செய்திகள் மலேசியா
தமிழ்மொழி வளர்ச்சிக்காக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தகவல்
கோலாலம்பூர்:
தமிழ்மொழி வளர்ச்சிக்காக அரசாங்கம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
நாட்டிலுள்ள 529 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. தமிழ்மொழிக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் நடப்பு மடானி அரசாங்கம் உறுதுணையாக உள்ளதாக
11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 2 மில்லியன் ரிங்கிட் தமிழ் ஆராய்ச்சிக்காகவும் மேலும் 2 மில்லியன் ரிங்கிட் நிதியானது இடைநிலைப்பள்ளியில் படிக்கக்கூடிய இந்திய மாணவர்கள் தமிழ்மொழி பாடம் அது தொடர்பான வகுப்புகளுக்கும் மற்றும் ஒரு மில்லியன் நிதியானது உலக தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பாக நடத்துவதற்கு என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் மொத்தமாக 5 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியை கடந்தாண்டு அறிவிப்பு செய்தார்.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு மலேசிய திருநாடு ஒரு சிறந்த நாடாக விளங்கி வருகிறது என்று சரஸ்வதி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am