செய்திகள் மலேசியா
மெர்டேக்கா அரங்கம் இவ்வாண்டு திறக்கப்படும்
கோலாலம்பூர்:
நாட்டின் வரலாற்று சின்னமான மெர்டேக்கா அரங்கம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் திறக்கப்படவுள்ளது.
பிஎன்பி குழுமத்தின் தலைவர் அர்ஷாத் ராஜா உடா இதனை தெரிவித்தார்.
இந்த அரங்கம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருக்கிறது.
பிஎன்பியின் மெனாரா 118 கோபுரம் கட்டும் பணிக்கான இந்த அரங்கம் மூடப்பட்டது.
1957 ஆம் ஆண்டு இருந்ததைப் போலவே மைதானத்தை பழைய நிலைக்குத் திரும்பச் செய்வதற்கான மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு மலேசிய பாரம்பரிய நிறுவனம், தேசிய பாரம்பரியத் துறையின் ஒத்துழைப்பு இருந்தது.
இந்த வரலாற்று அரங்கத்தின் மறுசீரமைப்பு நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் மதிப்பை அதிகரிக்கும்.
நீடித்த பொருளாதாரம், சமூக வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த வரலாற்று இடத்திற்கு உள்ளூர், சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm