செய்திகள் மலேசியா
நீர்த் தடை காலத்தில் சம்பளத்தில் பிடித்தம் செய்தால் 50,000 ரிங்கிட் அபராதம்: மனிதவள அமைச்சர்
கோலாலம்பூர்:
நீர்த் தடை காலத்தில் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிறுவனங்களுக்கு 50,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரித்தார்.
பினாங்கு மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நீர்த் தடை ஏற்படவுள்ளது.
இந்த தடையை சமாளிக்கும் வகையில் பல முன்னேற்பாடுகள் செய்யபட்டு வருகிறது.
நீர்த் தடை காரணமாக தொழிலாளர்கள் வேலைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.
அப்படி வர முடியாத பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வருடாந்திர விடுமுறையை வழங்கலாம்.
அதை விடுத்து பணியாளர்களின் சம்பளத்தில் எந்தவொரு பிடித்தமும் செய்யக் கூடாது.
அப்படி ஏதும் புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக 50,000 ரிங்கிட் வரை அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஸ்டீவன் சிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm