செய்திகள் மலேசியா
மசீச தோல்வியடைந்தாலும் கூட்டணி அங்கத்துவத்தில் விசுவாசமாக உள்ளது: தீ லியான் கெர் கருத்து
பெட்டாலிங் ஜெயா:
மசீச என்ற கட்சி மலேசிய சீனர் சமூகத்தின் மத்தியில் தோல்வி கண்டிருந்தாலும் அது தொடர்ந்து தேசிய முன்னணியுடன் விசுவாசமாக உள்ளது என்று முன்னாள் மசீச உதவி தலைவர் தீ லியான் கெர் கருத்து கூறினார்.
அரசியலில் கடினமான காலக்கட்டங்களிலும் மசீச தேசிய முன்னணியுடன் தான் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறது என்று அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அரசியல் லாபத்திற்காக மலேசிய சீனர் சங்கம் எப்போதும் அரசியல் நெருக்கடிக்கு வித்திட்டதில்லை என்று அவர் தெரிவித்தார்.
தற்போது, DAP மசீசவின் அரசியல் யுக்திகளையும் திரைக்கதைகளையும் கொண்டு செல்கிறது. இதனை நாங்கள் எப்போதே மேற்கொண்டு விட்டோம் என்று தீ சொன்னார்.
முன்னதாக, தேசிய முன்னணியின் கீழ் உள்ள மசீச மக்களின் பேராதரவினைப் பெற தவறிவிட்டது என்று DAP உதவி தலைவர்களில் ஒருவரான திரேசா கோக் ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm