செய்திகள் மலேசியா
ஜாஹிட்டின் சபா பயணத்தில் அரசியல் நோக்கம் இல்லை: உதவியாளர் ஜமால்
கோலாலம்பூர்:
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட்டின் சபா பயணத்தில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை.
ஜாஹிட்டின் அரசியல் செயலாளர் ஜமால் நேருபி இதனை தெரிவித்தார்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் சபா மாநிலத்திற்கு சிறப்பு பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்திற்கும், மாநிலத்தில் நடக்கும் அரசியல் குழப்பங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
உப்கோ தலைவர் எவோன் பெனெடிக்கின் அழைப்பின் பேரில் கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளும் நோக்கில் அவர் அங்கு சென்றிருந்தார்.
ஜாஹிட் கோத்தா கினாபாலுவில் கொழுந்துவிட்டு வரும் அரசியல் புயலை தணிப்பதற்கு செல்கிறார் என செய்திகள் வெளியாகின.
குறிப்பாக அடுத்த சபா மாநிலத் தேர்தலில் ஆளும் கூட்டணி சபாவை எதிர்கொள்ள எதிர்க்கட்சியான வாரிசன் கட்சி சபா அம்னோவுடன் கூட்டணி அமைத்துள்ளது என்ற பேச்சுடன் இது இணைத்து பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm