செய்திகள் மலேசியா
புதிய அரசாங்கத்தை அமைக்க 118 எம்பிக்கள் எஸ்டியில் கையெழுத்திட்டது போலியானது
கோலாலம்பூர்:
118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தை அமைக்க எஸ்டியில் கையெழுத்திட்டனர் என்பது போலியான தகவல்.
எதிர்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சாவின் அலுவலகம் இதை உறுதி செய்தது.
புதிய அரசாங்கத்தை அமைக்க 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்டியில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த எஸ்டியுடன் எதிர்கட்சித் தலைவர் விரைவில் மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு 120 பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியது.
இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை. 118 எம்பிக்களின் எஸ்டியில் கையெழுத்திட்டதிலும் உண்மை இல்லை என்று அவ்வலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm