செய்திகள் கலைகள்
ராகாவின் கலக்கல் காலை நிகழ்ச்சியிலிருந்து அறிவிப்பாளர்கள் சுரேஷ், அஹிலா விடைபெற்றுக்கொண்டனர்
கோலாலம்பூர்:
மலேசியாவின் முன்னணி தமிழ் வானொலி நிலையமான ராகாவின் கலக்கல் காலை நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ், அஹிலா விடைபெற்றுக்கொண்டனர்.
இந்த தகவலை ராகா வானொலியின் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி அவர்கள் இருவரும் இணைந்து கலக்கல் காலை நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினர்.
இந்நிலையில், வானொலி அறிவிப்பாளர்கள் சுரேஷ் மற்றும் அஹிலாவிற்கு மனமார்ந்த ராகா வானொலி நிலையம் நன்றி தெரிவித்துக்கொண்டது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி புத்தம் புதிய பொலிவுடன் கலக்கல் காலை நிகழ்ச்சியைப் புதிய அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 4:31 pm
மலேசிய ரசிகர்களை வசீகரிக்கப் போகும் ஏஆர் ரஹ்மானின் கண்கவர் இசை நிகழ்ச்சி
April 30, 2024, 11:38 am
இசை பெரிதா? மொழி பெரிதா? கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம்
April 29, 2024, 7:52 pm
நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி
April 25, 2024, 6:48 pm
ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் காங்கிரஸில் இணைகிறார்
April 21, 2024, 9:47 am
தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்
April 20, 2024, 2:24 pm
ரோமியோ திரைப்படத்தை அன்பே சிவமாக ஆக்கிவிடாதீர்கள் : விஜய் ஆண்டனி
April 20, 2024, 11:12 am
நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகிறது
April 19, 2024, 5:29 pm
அமீர் கானுக்கு எதிரான DEEP FAKE தேர்தல் பிரச்சார வீடியோ: போலீஸார் வழக்கு
April 19, 2024, 1:22 pm