செய்திகள் மலேசியா
படுமோசமான வறுமையை PADU முடிவுக்கு கொண்டு வரும்: பிரதமர்
கோலாலம்பூர்:
நாட்டில் படுமோசமாக வறுமை PADU முடிவுக்கு கொண்டு வரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.
PADU எனப்படும் முதன்மை தரவுத் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தரவுத் தளம் 2024ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றான மானியங்களை திறம்பட வழங்குவதை உறுதி செய்யும்.
தேவைப்படுவர்களுக்கு என திட்டங்கள், மானியங்களுக்காக அரசாங்கம் 100 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக செலவிடுகிறது.
ஆனால் இதில் விரயமும் கசிவு தொடர்ந்து நடப்பதால் தேவையில்லாத விரயம் ஏற்படுகிறது.
குறிப்பாக கிராமப்புற , தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் 22 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது.
இருப்பினும், பல்வேறு திறமையின்மைகளால் சம்பந்தப்பட்டவர்கள் முழுத் தொகையைப் பெறுவதைத் தடுக்கின்றன என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இப்போது கிட்டத்தட்ட 80 பில்லியன் ரிங்கி மானியங்களில் 3.5 மில்லியன் வெளிநாட்டினர், பணக்காரர்களால் அனுபவிக்கப்படுகின்றன.
இதுபோன்றவற்றை எல்லாம் தடுக்க இந்த PADU முதன்மை தரவுத் தளம் முக்கிய பங்கை ஆற்றும் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm