செய்திகள் மலேசியா
புத்தாண்டு கொண்டாட்டத்தால் 3.06 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது
கோலாலம்பூர்:
புத்தாண்டு கொண்டாட்டாத்தால் தலைநகரை சுற்றி சேகரிக்கப்பட்ட மொத்த குப்பைகளின் அளவு 3.06 டன்னாக அதிகரித்துள்ளது.
அலாம் புளோராவின் நடவடிக்கை பிரிவு இயக்குநர் அனுவார் முகமத் ஷா இதனை தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு முதல் நாள் தொடங்கி தலைநகரில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.
குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து அதிகமானோர் தலைநகருக்கு வந்திருந்தனர்.
இதனால் இவ்வாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தால் மொத்தம் 3.06 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு இதே கொண்டாட்டத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளின் அளவு 2.98 டன்னாக இருந்தது.
கடந்தாண்டு முழுவதும் அலாம் புளோரா பணியாளர்கள் தலைநகர் முழுவதும் 700,000 டன் குப்பைகளை சேகரித்துள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டை காட்டிலும் இது 4 சதவீதம் அதிகம்.
இந்த அளவு ஒரு நாளைக்கு 1,900 முதல் 2,000 டன் குப்பைகளுக்கு சமம் .
இதனால் குடியிருப்பாளர்கள் காலத்துக்கு ஏற்ப, தூய்மையான வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm