செய்திகள் மலேசியா
சிரம்பானின் அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதியர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்
சிரம்பான்:
அடுக்குமாடி குடியிருப்பில் திருமணமான தம்பதியர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இதனை சிரம்பான் போலீஸ் தலைவர் அரிபாய் தராவி உறுதிப்படுத்தினார்.
சிரம்பான் ஜாலான் கெலிலிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இந்த சம்பவம் குறித்து போலீஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மதியம் 12.49 மணிக்கு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றனர்.
வீட்டில் இறந்து கிடந்த அவர்களின் சடலத்த மீண்ட அதிகாரிகள் சவபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மரணமடைந்த 34 வயதான வெளிநாட்டவர் போர்ட்டிக்சனில் உள்ள சர்வதேச பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
அதே வேளையில் 31 வயதுடைய அவரின் மனைவி லிங்கியில் பல் மருத்துவராக பணி புரிந்து வந்துள்ளார்.
கொலைக்கான அறிகுறிகள் இல்லாத பட்சத்தில் இந்த சம்பவத்தை திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 10:47 am
ஜொகூர் ஃபோரெஸ் சிட்டியில் சூதாட்ட மையமா ? கருத்து பதிவிட்ட செகுபாட் கைது
April 28, 2024, 10:42 am
உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரியாத் சென்றடைந்தார்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm