செய்திகள் வணிகம்
பெட்ரோல் நிறுவனங்களுக்கு ரூ. 1.32 லட்சம் கோடி கொள்ளை லாபம்: பிரியங்கா காந்தி
புது டெல்லி:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் ரூ. 1.32 லட்சம் கோடி கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 19 மாதங்களில் 29 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையில் பல மாதங்களாக எந்தவித மாற்றமும் செய்யாமல், தொடர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம், கடந்த 6 மாதங்களில் ரூ. 1.32 லட்சம் கோடி லாபத்தை எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am