![image](https://imgs.nambikkai.com.my/kfc.jpg)
செய்திகள் வணிகம்
விலைவாசி உயர்வால் கேஎப்சி உணவகங்கள் மூடப்படுகின்றனவா? அமெரிக்க நிறுவனங்கள் என்று வியாபாரம் பாதிக்கப்பட்டதா?
கோலாலம்பூர்:
விலைவாசி உயர்வால் நாட்டில் அதிகமான கேஎப்சி துரிய உணவு உணவகங்கள் மூடப்பட்டன. இதனை கியூஎஸ்ஆர் பிரான்ட்ஸ் நிறுவனத்தின் உறுதி செய்துள்ளனர்.
நாட்டில் அதிகரித்து வரும் வணிகச் செலவுகளை நிர்வகிப்பதற்கு கிளைகளை தற்காலிகமாக மூடுவதன் மூலம் செயல்திறன் மிக்க நடவடிக்கையை நிறுவனம் எடுத்துள்ளது.
மேலும் மூடப்பட்ட கிளைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பரபரப்பான கிளைகளுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கியூஎஸ்ஆர் கூறியது.
வணிக வளாகங்களை மேம்படுத்துவதற்கான ஓர் அங்கமாகவும் இது உள்ளது.
அதே வேளையில் எத்தனை துரித உணவகங்கள் மூடப்பட்டன என்று கியூஎஸ்ஆர் கூறவில்லை.
முன்னதாக கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி வரை 108 உணவகங்கள் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக மலேசியர்கள் மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்சி உணவகங்களை புறக்கணித்துவருவதாகவும் கூறப்படுகிறது. அதனால் அந்த உணவகங்களுக்கு பெருமளவில் வியாபாரம் குறைந்து வருகிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்க நிறுவனங்களின் வியாபாரங்கள் முஸ்லிம் நாடுகளில் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2024, 3:57 pm
கேஎல் லாருட் ஈய மண் நிறுவனத்திற்கு நான்கு நட்சத்திர தர அந்தஸ்து: ஓம்ஸ் தியாகராஜன்
July 24, 2024, 1:31 pm
ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைகிறது: ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்
July 14, 2024, 10:25 am
திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவை: பாத்தேக் ஏர் வழங்குகிறது
June 29, 2024, 6:02 pm
தீபிகா படுகோன் ஒரு புத்திசாலி முதலீட்டாளர்
June 26, 2024, 2:32 am
சமூக ஊடகங்கள் மூலம் மலிந்துவரும் ஊடாக மோசடி: இலங்கை அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை
June 23, 2024, 1:51 pm
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி விலை உயர்ந்தது
June 12, 2024, 10:35 am
சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான விளம்பரங்களை அகற்றியது Airbnb
June 7, 2024, 6:28 pm