நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விசாரணை அறிக்கையை பற்றி கவலையில்லை: பாலஸ்தீன ஆதரவாளர்கள்

கோலாலம்பூர் -

போலீஸ் விசாரணை அறிக்கை பற்றி கவலையில்லை என்று தலைநகரில் கூடியுள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தலைநகரில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப் போராட்டத்திற்கு முறையாக அனுமதி பெறப்படவில்லை என்பதால் போலீஸார் விசாரணை அறிக்கை திறந்துள்ளனர்.

இந்நிலையில் போலீசாரின் விசாரணை அறிக்கை பற்றி கவலையில்லை.

அதே வேளையில் போலீசார் விசாரணைகளுக்கு உதவவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

பாலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்போராட்டம் அமைதியான முறையில் தான் நடைபெறுகிறது என்று பாலஸ்தீன் ஆதரவு குழுவின கூறினர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset