செய்திகள் மலேசியா
வெள்ள நிலைமையை கண்காணிக்க பிரதமர் நாளை கிளந்தான் செல்கிறார்
புத்ராஜெயா:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தானுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை செல்லவுள்ளார்.
இப்பயணத்தின் போது பேரிடர் குறித்த மாநிலத்தின் நடவடிக்கையை அவர் கண்காணிக்க உள்ளார்.
இந்த ஆண்டு வெள்ளத்தால் கிளந்தான் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இதுவரை 17,466 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் 5,510 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 15,994 பேராக இருந்தது.
தாய்லாந்தின் புக்கெட்டில் பிரதமர்
ஸ்ரேத்தா தவிசினுடன் வெள்ளம் குறித்து சுருக்கமாக விவாதித்ததாக அன்வார் கூறினார்.
மேலும் நாளை கிளந்தானுக்குச் சென்று அங்கு அதிகரித்து வரும் கவலைக்குரிய சூழ்நிலையை மதிப்பிடுவேன் என்று அவர் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 9:47 am
பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதன் நோக்கில் ஜோர்டான் பிரதமரை சந்தித்தார் டத்தோஶ்ரீ அன்வார்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am