நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்சியானில் சிக்கிய பயணிகளுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டது: ஏர் ஆசியா


சிப்பாங்:

இன்ச்ஓனில் சிக்கி தவித்த பயணிகளுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டது என்று ஏர் ஆசியா கூறியது.

கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் சிக்கித் தவித்தனர்.

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக 27 மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் பயணிகள் சிக்கித் தவித்தனர்.

இந்நிலை குறித்து தென் கொரிய ஊடகம் செய்தி வெளியிட்டது.

இதை தொடர்ந்து குறைந்த கட்டண விமான நிறுவனம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏற்கெனவே உரிய வசதிகளும் உதவிகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏர் ஏசியாவும் நிலைமை குறித்த தொடர் அறிக்கையை வெளியிட்டது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset