செய்திகள் மலேசியா
கிளந்தான் மந்திரி புசார் இல்லம் வெள்ளத்தில் மூழ்கியது
கோத்தாபாரு :
கிளந்தான் மந்திரி புசார் முகமத் நஸாருடின் டாவூட் இல்லம் வெள்ளத்தில் மூழ்கியது.
தொடர் கனமழையால் கிளந்தான் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாசிர் மாஸ் கம்போங் மெராந்தியில் உள்ள மந்திரி புசாரின் வீடும் வெள்ளத்தில் மூழ்கியது.
நேற்று இரவு என் வீட்டின் பகுதியும், வீடு சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. நீர்மட்டம் மிக விரைவாக உயர்ந்தது.
வீடு வெள்ளத்தில் மூழ்கினாலும் காலையில் வழக்கம் போல் பணியை தொடங்கி விட்டேன் என்று முகமத் நஸாருடின் டாவூட் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
April 29, 2024, 11:03 am
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
April 29, 2024, 11:02 am
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவாக நிவாஸ் ராகவன் மீண்டும் வெற்றி
April 29, 2024, 10:57 am
ஃபாஹ்மி பேச்சை நம்பாதீர்; பாஸ் கட்சி பிரச்சாரங்களை மேற்கொள்ளும்: ராட்ஸி
April 29, 2024, 10:55 am