நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தான் மந்திரி புசார் இல்லம் வெள்ளத்தில் மூழ்கியது

கோத்தாபாரு :

கிளந்தான் மந்திரி புசார் முகமத் நஸாருடின் டாவூட் இல்லம் வெள்ளத்தில் மூழ்கியது.

தொடர் கனமழையால் கிளந்தான் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாசிர் மாஸ் கம்போங் மெராந்தியில் உள்ள மந்திரி புசாரின் வீடும் வெள்ளத்தில் மூழ்கியது.

நேற்று இரவு என் வீட்டின் பகுதியும், வீடு சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. நீர்மட்டம் மிக விரைவாக உயர்ந்தது.

வீடு வெள்ளத்தில் மூழ்கினாலும் காலையில் வழக்கம் போல் பணியை தொடங்கி விட்டேன் என்று முகமத் நஸாருடின் டாவூட் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset