செய்திகள் மலேசியா
வெள்ளத்தால் பாசிர் மாஸ், ரந்தாவ் பஞ்சாங் பகுதிகளுக்கான மின் துணை நிலையங்களை டிஎன்பி மூடியது
பாசிர்மாஸ்:
வெள்ளத்தால் பாசிர் மாஸ், ரந்தாவ் பஞ்சாங் ஆகிய பகுதிகளுக்கான மின் துணை நிலையங்களை டிஎன்பி நிறுவனம் மூடியுள்ளது.
நேற்றிரவு முதல் அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் மக்களின் பாதுக்காப்பை கருத்தில் கொண்டு டிஎன்பி எனப்படும் தேசிய மின்சார வாரியம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
மின் துணை நிலையம் மூடப்பட்டதை தொடர்ந்து பொங்கால் கூலிம், குபாங் ரம்புதான், டெகோங், கோக் பாவ் பள்ளி, குவால் தம்பூன் உட்பட பல பகுதிகளுக்கான மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் குவால் டாலாம், லூபோக் செதோல், கம்போங் ரஹ்மாட், லிமாவ் பாரோட் ஆகிய பகுதிகளுக்கான மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm