
செய்திகள் மலேசியா
விலாயா மாநில சிலம்பக் கழகத்திற்கு மானியம்: துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவிப்பு
கோலாலம்பூர்:
விலாயா மாநில சிலம்பக் கழகத்திற்கு 10,000 ரிங்கிட் மானியம் வழங்குவதாக ஒற்றுமை துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவித்தார்.
கோலாலம்பூர் ஜிஞ்சாங் பிபிஆர் ஸ்ரீ அமான் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் மகளிர் சிலம்ப விளையாட்டு போட்டியை அவர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்
பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும்.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தில் அவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்று துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கேட்டுக் கொண்டார்.
சுக்மாவில் இப்போது சிலம்பம் இடம் பெற்றுள்ளது. இந்த வாய்ப்பை மகளிர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
விலாயா மாநில சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார், ஏ. விஸ்வலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் 120 மகளிர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2025, 10:52 am
தீபாவளி விடுமுறை நாட்களில் 2.1 மில்லியன் வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும்: போலிஸ்
October 10, 2025, 9:45 am
பயணப் பெட்டியில் ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
October 10, 2025, 9:37 am
காதலனின் ஆண்குறியை துண்டித்த பெண்: போலிஸ் தலைவர் குமரேசன்
October 10, 2025, 9:21 am
அம்னோ அரசாங்கத்திற்கு தலைமையேற்காமல் அரசியல் நிலைத்தன்மை அடையாது: தெங்கு ரசாலி
October 10, 2025, 9:18 am
காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மலேசியா வரவேற்கிறது: பிரதமர்
October 10, 2025, 8:46 am
7 ஹரிமாவ் மலாயா வீரர்கள் மலாய் சரளமாகப் பேசக்கூடியவர்கள் என்பதை அமைச்சர் நிரூபிக்க வேண்டும்: ஃபட்லி
October 9, 2025, 6:00 pm
சபா மாநிலத் தேர்தலில் இளம் வேட்பாளர்களையும், புதிய முகங்களையும் தேசிய முன்னணி நிறுத்தும்: ஜாஹித்
October 9, 2025, 5:59 pm