
செய்திகள் மலேசியா
விலாயா மாநில சிலம்பக் கழகத்திற்கு மானியம்: துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவிப்பு
கோலாலம்பூர்:
விலாயா மாநில சிலம்பக் கழகத்திற்கு 10,000 ரிங்கிட் மானியம் வழங்குவதாக ஒற்றுமை துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவித்தார்.
கோலாலம்பூர் ஜிஞ்சாங் பிபிஆர் ஸ்ரீ அமான் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் மகளிர் சிலம்ப விளையாட்டு போட்டியை அவர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்
பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும்.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தில் அவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்று துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கேட்டுக் கொண்டார்.
சுக்மாவில் இப்போது சிலம்பம் இடம் பெற்றுள்ளது. இந்த வாய்ப்பை மகளிர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
விலாயா மாநில சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார், ஏ. விஸ்வலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் 120 மகளிர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2025, 9:27 pm
சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு 2025: துணைப் பிரதமர் ஸாஹித் ஹமிதி கலந்துகொள்வார்
August 8, 2025, 6:09 pm
2026 சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் நிலை நிறுத்தப்படும்: பாப்பாராயுடு அறிவிப்பு
August 8, 2025, 2:28 pm
மியான்மர் இராணுவ ஆட்சிக் குழு தேர்தல் திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
August 8, 2025, 2:27 pm
பிறந்த குழந்தையை வீசிய கல்லூரி மாணவிக்கு 10,000 ரிங்கிட் அபராதம்
August 8, 2025, 2:26 pm
சிலாங்கூர் மாநில சிறுவர்களுக்கான பாடும் திறன் போட்டி; ஆகஸ்ட் 24 பதிவுக்கான இறுதி நாள்: குணராஜ்
August 8, 2025, 12:00 pm