செய்திகள் மலேசியா
விலாயா மாநில சிலம்பக் கழகத்திற்கு மானியம்: துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவிப்பு
கோலாலம்பூர்:
விலாயா மாநில சிலம்பக் கழகத்திற்கு 10,000 ரிங்கிட் மானியம் வழங்குவதாக ஒற்றுமை துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவித்தார்.
கோலாலம்பூர் ஜிஞ்சாங் பிபிஆர் ஸ்ரீ அமான் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் மகளிர் சிலம்ப விளையாட்டு போட்டியை அவர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்
பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும்.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தில் அவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்று துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கேட்டுக் கொண்டார்.
சுக்மாவில் இப்போது சிலம்பம் இடம் பெற்றுள்ளது. இந்த வாய்ப்பை மகளிர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
விலாயா மாநில சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார், ஏ. விஸ்வலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் 120 மகளிர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 9:39 pm
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
November 25, 2025, 8:32 pm
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது
November 25, 2025, 8:31 pm
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உறுதி செய்ய இலக்கவியல் அமைச்சு தீவிர நடவடிக்கை: கோபிந்த் சிங்
November 25, 2025, 8:28 pm
பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தார்
November 25, 2025, 2:50 pm
ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மலேசியா வந்தடைந்தார்
November 25, 2025, 2:49 pm
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்
November 25, 2025, 11:12 am
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
November 25, 2025, 11:11 am
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்: டத்தோ குமார்
November 25, 2025, 11:10 am
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டி: ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ஸ்ரீ வாகை சூடினார்
November 25, 2025, 11:09 am
