செய்திகள் மலேசியா
கே.எல் டவரிலுள்ள சுழலும் உணவகத்தை மூட நீதிமன்றம் உத்தரவு
பெட்டாலிங் ஜெயா:
கே.எல் டவரிலுள்ள பிரபலமான சுழலும் உணவகத்தை மூட கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அடுத்தாண்டு ஜனவரி 4-ஆம் தேதிக்குள் கே.எல் டவரிலுள்ள செயல்பட்டு வரும் உணவகத்தை காலி செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மெனரா கோலாலம்பூர் Sdn Bhd மற்றும் அதன் தற்போதைய உரிமையாளர் Hydroshoppe Sdn Bhd, உணவக உரிமையாளரான ஏசியன் கிச்சனுக்கு எதிராக இந்த உத்தரவை கோரியது.
உணவகம் மூடப்பட்டதை ஏசியன் கிச்சனின் தலைமை நிர்வாக அதிகாரி ரிங்கோ காவ் உறுதிப்படுத்தினார்.
இந்த உத்தரவு தமக்கு அதிர்ச்சியைத் தருவதாகவும் அவர் கூறினார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருப்பதால் முன்பதிவு அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திரும்பத் தருவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 10:30 am
ஆசியான் விசா சுற்றுலா துறையை மேம்படுத்த உதவினாலும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கலாம்
April 29, 2024, 10:08 am
1 எம்டிபி வழக்கு குறித்து முன்னாள் தேசிய வங்கி ஆளுநரிடம் ஏன் விசாரனை நடத்தவில்லை?: புவாட் கேள்வி
April 29, 2024, 9:47 am
பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதன் நோக்கில் ஜோர்டான் பிரதமரை சந்தித்தார் டத்தோஶ்ரீ அன்வார்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm