செய்திகள் வணிகம்
ஏர் பேக் பிரச்சனை காரணமாக 1.12 மில்லியன் கார்களைத் திரும்பப் பெறுகிறது டோயோட்டா நிறுவனம்
வாஷிங்டன்:
டோயோட்டா கார்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர் பேக்கில் சிறு கோளாறு இருப்பதால் உலகம் முழுவதும் 1.12 மில்லியன் கார்களைத் திரும்ப பெற்று கொள்வதாக டோயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை சந்தையில் அனுப்பப்பட்ட Avalon, Camry, Corolla, RAV4, Lexus ES250, ES300H, ES350, RX350 Highlander, Sienna, ஹைப்ரிட் ரக கார்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுகிறது.
அமெரிக்காவில் மட்டும் மொத்தம் ஒரு மில்லியன் கார்களை டோயோட்டா நிறுவனம் திரும்ப பெறவுள்ளது.
இந்தச் சிறு கோளாறு சரி செய்ய கார்களைத் திரும்ப பெற்று கொள்வது குறித்து உரிமையாளர்களுக்கு பிப்ரவரியில் தெரிவிக்க டோயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் உள்ள 3,500 RAV4 ரக கார்களைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am