நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடா மாநிலத்தில் உள்ள குடிநுழைவு துறை முகப்பிடங்களில் முகக்கவசம் கட்டாயமானது

அலோர் ஸ்டார்: 

கெடா மாநிலத்தில் உள்ள குடிநுழைவு துறை முகப்பிடங்களில் முகக்கவசம் கட்டாயமானது. இந்த தகவலை கெடா மாநில குடிநுழைவு துறை தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்தது. 

கெடாவில் உள்ள குடிநுழைவு துறை அலுவலகங்களிலும் முகப்பிடங்களிலும் அதிகாரிகள், பொதுமக்கள், ஆகியோர் இந்த முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கோவிட் 19 பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் குடிநுழைவு துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

கட்டாய முகக்கவசம் அணிவது டிசம்பர் 14ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset