செய்திகள் மலேசியா
நாட்டின் பிரபல வழக்கறிஞர் டத்தோ சுலைமான் அப்துல்லா காலமானார்
பெட்டாலிங் ஜெயா:
மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான டத்தோ சுலைமான் அப்துல்லா காலமானார். அவருக்கு வயது 77 ஆகும்.
டத்தோ சுலைமான் அப்துல்லா காலமானதை அவரின் புதல்வர் ஹுஸிர் சுலைமான் உறுதிப்படுத்தினார். சட்ட விவகாரங்களில் பண்டிதனாக விளங்கிய டத்தோ சுலைமான் அப்துல்லா, பல முன்னனி வழக்குகளை ஏற்று நடத்தினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கை உட்படுத்திய ஊழல் வழக்குகள், பேரா மாநிலத்தில் ஏற்பட்ட அரசியலமைப்பு சட்ட நெருக்கடி ஆகிய வழக்குகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு வாதாடினார்.
மேலும், ஷரியா நீதிமன்றத்தின் மாண்பை மேலோங்க செய்யும் அதன் சிறப்பு செயற்குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஷரியா நீதிமன்றத்தின் நிலையை தழைத்தோங்க செய்தவராகவும் டத்தோ சுலைமான் விளங்கினார்.
இந்நிலையில் வழக்கறிஞர் டத்தோ சுலைமான் அப்துல்லாவின் மறைவிற்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 10:57 am
ஃபாஹ்மி பேச்சை நம்பாதீர்; பாஸ் கட்சி பிரச்சாரங்களை மேற்கொள்ளும்: ராட்ஸி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 29, 2024, 10:30 am
ஆசியான் விசா சுற்றுலா துறையை மேம்படுத்த உதவினாலும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கலாம்
April 29, 2024, 10:08 am
1 எம்டிபி வழக்கு குறித்து முன்னாள் தேசிய வங்கி ஆளுநரிடம் ஏன் விசாரனை நடத்தவில்லை?: புவாட் கேள்வி
April 29, 2024, 9:47 am
பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதன் நோக்கில் ஜோர்டான் பிரதமரை சந்தித்தார் டத்தோஶ்ரீ அன்வார்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm