செய்திகள் மலேசியா
ஊடக அறிக்கைகளை வெளியிடும் போது வெளியுறவு அமைச்சகம் கவனமாக இருக்க வேண்டும்: ஜம்ரி
கோலாலம்பூர்:
அனைத்துலக உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்க ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடும் போது வெளியுறவு அமைச்சகம் கவனமாக இருக்க வேண்டும்.
அமைச்சகம் ஊடகங்களுடனான தனது உறவுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் சில விபரங்கள் குறித்து அறிக்கைகளை வெளியிடும் போது தூதரக நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடிர் சுட்டிக் காட்டினார்.
பல கொள்கைகளுக்கு வெளியுறவு அமைச்சகம் கட்டுப்பட்டுள்ளது.
எனவே, சில நாடுகளுடன் மோதலை ஏற்படுத்தக்கூடிய, தகவல்களை வெளியிடும் போது கவனமாக இருக்க வேண்டும்.
வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்படும் எந்தவொரு அறிக்கையும் நாட்டின் இராஜதந்திர உறவுகளைக் குறிப்பதாக இருக்கும்.
காசா, பாலஸ்தீனம், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பிரச்சனைகளில் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு கவனமாக அறிக்கையை தொகுத்துள்ளோம் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am