செய்திகள் மலேசியா
வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாஃபி அப்துல்லாவிற்கு எதிராக மேல்முறையீடு நடவடிக்கை; அரசு தரப்பு வழக்கறிஞர் தரப்பு கைவிட்டது
கோலாலம்பூர்:
பிரபல வழக்கறிஞர் டான்ஶ்ரீ முஹம்மத் ஷாஃபி அப்துல்லாவின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீட்டு நடவடிக்கையை அரசு தரப்பு வழக்கறிஞர் குழு திரும்ப பெற்றது.
கள்ளப்பண பரிமாற்றம் நடவடிக்கை காரணமாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லாவிற்கு இங்குள்ள கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அது குறிப்பிட்டது.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விடுதலை செய்த விவகாரம் தொடர்பாக நீதித்துறையானது சிறப்பாக இயங்குவதாகவும் இதில் சந்தேகத்திற்குரிய இடம் எதுவும் இல்லை என்று ஷாஃபி & கோ வழக்கறிஞர் நிறுவனம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.
முன்னதாக, கடந்தாண்டு அக்டோபர் மாதம் அம்லா வழக்கு தொடர்பாக நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த பிரபல வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லாவைக் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm