![image](https://imgs.nambikkai.com.my/new-zealand-scool.jpg)
செய்திகள் உலகம்
மூன்றில் ஒருவரால் கிட்டத்தட்ட அறவே படிக்கவோ எழுதவோ முடியவில்லை: நியூஸிலந்துப் பள்ளிகளில் கைதொலைபேசிகளுக்குத் தடை
வெலிங்டன்:
நியூஸிலந்து முழுவதும் பள்ளிகளில் கைதொலைபேசிகள் தடை செய்யப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon) தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்க அது உதவும் என்று அவர் கூறினார்.
நியூஸிலந்தில் சரிந்து வரும் கல்வியறிவு விகிதத்தைக் கையாள லக்சனின் அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.
ஒரு காலத்தில் உலகின் சிறந்த கல்வியறிவு கொண்ட நாடுகளில் ஒன்றாக நியூஸிலந்து திகழ்ந்தது.
ஆனால் அங்கு தற்போது படிப்புத் திறனும் எழுத்துத் திறனும் பெரியளவு சரிந்துள்ளன.
அங்கு கல்வியறிவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகச் சென்ற ஆண்டு ஆய்வாளர்கள் சிலர் எச்சரித்தனர்.
15 வயதுப் பிள்ளைகளில் சுமார் மூன்றில் ஒருவரால் கிட்டத்தட்ட அறவே படிக்கவோ எழுதவோ முடியவில்லை என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
January 21, 2025, 10:57 pm
இலங்கையில் நெல்லுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும்
January 21, 2025, 12:25 pm
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்
January 21, 2025, 12:20 pm
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்: புதிதாக பதவியேற்ற அதிபர் டிரம்ப் கையொப்பம்
January 21, 2025, 11:19 am
மற்ற நாடுகளின் போர்களில் இனி அமெரிக்க ராணுவம் பங்கேற்காது: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
January 21, 2025, 7:50 am
HBO படம் பார்ப்பதற்கு 14,000 கணக்குகளை ஊடுருவிய சிங்கப்பூர் ஆடவர்
January 20, 2025, 11:41 pm
இலங்கையில் இன்றும் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை
January 20, 2025, 12:00 pm
டிரம்ப் பதவியேற்புக்கு எதிர்த்து தெரிவித்து ஆயிரக்கணக்காணோர் பேரணி: வாஷிங்டனில் பரபரப்பு
January 20, 2025, 11:28 am
விமானம் புறப்படுவதற்கு முன்னர் மது அருந்தியதாகச் சந்தேகிக்கப்படும் விமானி கைது
January 20, 2025, 10:44 am