![image](https://imgs.nambikkai.com.my/olvid.jpg)
செய்திகள் உலகம்
வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்; பிரான்ஸ் பிரதமர் உத்தரவு
பாரிஸ்:
வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்று பிரான்ஸ் நாட்டு அமைச்சர்களுக்குப் பிரதமர் எலிசபெத் பொர்னே உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்ட OLVID செயலியை அதிகளவில் பயன்படுத்துமாறு அவர் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
TELEGRAM, SIGNAL, WHATSAPP ஆகிய செயலிகளைப் பயன்படுத்துவதை தவிருங்கள் என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த செயலியை நம் நாட்டு அமைச்சர்களே அதிகளவில் பயன்படுத்துவதால் அது நாட்டு மக்களின் நம்பகத்தன்மைக்கு வித்திடும் என்று அவர் சொன்னார்.
நமது அன்றாட வாழ்வில் விரைவான குறுஞ்செய்தி வசதிகள் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நமது நாட்டின் தயாரிப்பு செயலியான OLVID செயலியை அனைத்து அரசாங்க துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 12:27 pm
பூமிக்குத் திரும்புவதில் சுனிதா வில்லியம்ஸ் தாமதம்
July 26, 2024, 11:02 am
பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 17 பேருடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல்
July 25, 2024, 2:28 pm
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இலங்கைக்கு 93ஆவது இடம்
July 25, 2024, 12:46 pm
வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்க்க அமீரகத்தில் சுகாதார காப்பீடுடன் கூடிய சுற்றுலா விசா
July 25, 2024, 10:28 am
கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரித்ததற்காக இலங்கை அரசு மன்னிப்பு கோருகிறது
July 25, 2024, 9:57 am
நெட்டன்யாஹுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் ஆர்ப்பாட்டங்கள்
July 24, 2024, 5:42 pm