செய்திகள் உலகம்
அமெரிக்காவில் கடும் குளிர் தாக்கம்: 30 பேர் உயிரிழப்பு
டெக்சாஸ்:
அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட கடுமையான குளிர்கால புயலினால் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக தெற்கு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு டெக்சாஸிலிருந்து லூசியானா, மிசிசிப்பி வழியாக டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்லி வரை கடும் சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சார விநியோகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது 175 மில்லியன் மக்கள் கடும் குளிர் எச்சரிக்கையில் உள்ளனர். கிழக்கு கரையில் வார இறுதியில் மேலும் ஒரு புயல் தாக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 30, 2026, 5:41 pm
நடுவானில் கழன்று விழுந்த விமானச் சக்கரம்
January 29, 2026, 1:59 pm
தாய்லாந்து காட்டு யானைகளுக்கு கர்ப்பத் தடுப்பு ஊசி
January 29, 2026, 10:33 am
கொலம்பியாவில் விமான விபத்து: 15 பேர் உயிரிழப்பு
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
