செய்திகள் உலகம்
அமெரிக்காவில் கடும் குளிர் தாக்கம்: 30 பேர் உயிரிழப்பு
டெக்சாஸ்:
அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட கடுமையான குளிர்கால புயலினால் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக தெற்கு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு டெக்சாஸிலிருந்து லூசியானா, மிசிசிப்பி வழியாக டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்லி வரை கடும் சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சார விநியோகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது 175 மில்லியன் மக்கள் கடும் குளிர் எச்சரிக்கையில் உள்ளனர். கிழக்கு கரையில் வார இறுதியில் மேலும் ஒரு புயல் தாக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 1:09 pm
அமெரிக்கக் குடியுரிமை வேண்டாம் என்று கூறி 30,000 பேர் விண்ணப்பம்
March 19, 2026, 12:19 pm
உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 9ஆம் முறையாக அங்கீகாரம்
March 19, 2026, 11:10 am
ஈரானில் உளவுத்துறை அமைச்சரை கொலை செய்த இஸ்ரேல்: "யாரையும் விடமாட்டோம்" என நெதன்யாகு அறிவிப்பு
March 19, 2026, 11:09 am
ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறதா?: ராணுவத்தின் செல்வாக்கை எதிர்த்தவருக்கு நேர்ந்த கொடூரம்
March 19, 2026, 10:43 am
ஏவுகணை தாக்குதலின் விளைவு: பென் குரியொன் விமான நிலையத்தில் சேதம்
March 19, 2026, 10:12 am
20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாட்டம்: சவூதி, அமீரகம், கத்தார் அறிவிப்பு
March 18, 2026, 12:09 pm
மேற்கு ஆசிய பதற்றம்: தேசிய தினக் கொண்டாட்டத்தை ரத்து செய்த பாகிஸ்தான்
March 18, 2026, 11:55 am
