
செய்திகள் கலைகள்
கேரள பல்கலைக்கழக கலைநிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 4 பேர் பலி
கொச்சி:
கேரள மாநில கொச்சி அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் பிரபல பாடகியின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் பலர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு இடையே திடீரென மழை பெய்த நிலையில், மழையில் நனையாமல் இருக்க பார்வையாளர்கள் மேடையை நோக்கி ஓடினர். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 2 மாணவிகள், 2 மாணவர்கள் என 4 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு கேரள அரசு உத்தர விட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2025, 2:45 pm
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
May 5, 2025, 3:20 pm
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
May 5, 2025, 10:29 am
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி
April 28, 2025, 11:05 pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
April 27, 2025, 12:21 pm
‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’: இன்ஃப்ளூயன்சர் தான்யா கருத்து
April 25, 2025, 5:40 pm
மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார்
April 25, 2025, 12:06 pm
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்: மலேசியாவில் DMY CREATIONS வெளியிடுகிறது
April 23, 2025, 3:19 pm