செய்திகள் கலைகள்
கேரள பல்கலைக்கழக கலைநிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 4 பேர் பலி
கொச்சி:
கேரள மாநில கொச்சி அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் பிரபல பாடகியின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் பலர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு இடையே திடீரென மழை பெய்த நிலையில், மழையில் நனையாமல் இருக்க பார்வையாளர்கள் மேடையை நோக்கி ஓடினர். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 2 மாணவிகள், 2 மாணவர்கள் என 4 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு கேரள அரசு உத்தர விட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 20, 2025, 1:35 pm
ஜி தமிழ் மகாநடிகை இறுதிச் சுற்றில் சாந்தினி கோர்
January 20, 2025, 1:22 pm
மலேசியாவில் வசூல் சாதனை படைக்கும் ‘மஜகஜராஜா’ படம்: 2-ஆவது வாரத்தைத் தொட்டது
January 20, 2025, 11:31 am
இயக்குநர் கௌதம் மேனன் - ரவி மோகன் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளது
January 20, 2025, 11:30 am
வெற்றி நாயகன் டெனிஸ் நாயகனாக நடித்துள்ள தமிழ் ஸ்கூல் பசங்க: ஜனவரி 23ஆம் தேதி வெளியாகிறது
January 20, 2025, 11:05 am
பிக் பாஸ் 8 தொடரின் வெற்றியாளரானார் முத்துக்குமரன்
January 19, 2025, 6:02 pm
சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது: மும்பை காவல் துறை
January 19, 2025, 12:26 am
விடாமுயற்சி படத்தின் 2ஆவது பாடல் ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணிக்கு வெளியாகும்: லைக்கா நிறுவனம் அறிவிப்பு
January 16, 2025, 8:40 pm
நடிகர் சைஃப் அலி கான் வீடு புகுந்து கத்தி குத்து: மருத்துவமனையில் அனுமதி
January 16, 2025, 2:50 pm
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி டிரெய்லர்: மலேசிய நேரப்படி இரவு 9.10 மணிக்கு வெளியாகிறது
January 15, 2025, 4:23 pm