செய்திகள் உலகம்
தெற்கு காசா மக்களையும் வெளியேற இஸ்ரேல் உத்தரவு: தாழ்வாக பறந்த விமானங்களில் இருந்து துண்டு சீட்டுகள் வீசி எச்சரிக்கை
ஜெருசலேம்:
தெற்கு காசாவிலுள்ள 4 நகரங்களிலிருந்தும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலால் வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய தெற்கு காசாவில் மக்கள் தஞ்சம் அடைந்தநிலையில் தற்போது தெற்கு காசாவில் இருந்தும் வெளியேற இஸ்ரேல் துண்டு சீட்டுகளை விமானம் மூலம் பறக்கவிட்டுள்ளது.
![]()
தாழ்வாக பறந்த விமானங்களில் இருந்து துண்டு சீட்டுகள் வீசி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
இதுவரை காசாவின் வடக்குப் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான சண்டை தெற்குப் பகுதிக்கும் பரவும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 28, 2025, 4:18 pm
சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. வேகத்தில் பறந்த ரயில்: புதிய உலக சாதனை
December 28, 2025, 10:38 am
சிங்கப்பூர் காவல்துறையின் ஆண்டிறுதிச் சோதனைகளில் 546 பேர் கைது
December 27, 2025, 6:01 pm
பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் இனி அரசு ஊழியர்கள்: ஷார்ஜா அரசு அறிவிப்பு
December 27, 2025, 9:02 am
உம்ரா விசாவில் மக்காவில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை
December 26, 2025, 5:10 pm
நைஜீரியா நாட்டு பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
