செய்திகள் உலகம்
தெற்கு காசா மக்களையும் வெளியேற இஸ்ரேல் உத்தரவு: தாழ்வாக பறந்த விமானங்களில் இருந்து துண்டு சீட்டுகள் வீசி எச்சரிக்கை
ஜெருசலேம்:
தெற்கு காசாவிலுள்ள 4 நகரங்களிலிருந்தும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலால் வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய தெற்கு காசாவில் மக்கள் தஞ்சம் அடைந்தநிலையில் தற்போது தெற்கு காசாவில் இருந்தும் வெளியேற இஸ்ரேல் துண்டு சீட்டுகளை விமானம் மூலம் பறக்கவிட்டுள்ளது.
![]()
தாழ்வாக பறந்த விமானங்களில் இருந்து துண்டு சீட்டுகள் வீசி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
இதுவரை காசாவின் வடக்குப் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான சண்டை தெற்குப் பகுதிக்கும் பரவும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2025, 4:13 pm
4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்
October 27, 2025, 12:31 pm
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
மேற்கு கரையை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மசோதா
October 24, 2025, 4:27 pm
கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சும் உடனடியாக நிறுத்தப்படும்: டிரம்ப்
October 23, 2025, 9:46 pm
$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
