
செய்திகள் உலகம்
தெற்கு காசா மக்களையும் வெளியேற இஸ்ரேல் உத்தரவு: தாழ்வாக பறந்த விமானங்களில் இருந்து துண்டு சீட்டுகள் வீசி எச்சரிக்கை
ஜெருசலேம்:
தெற்கு காசாவிலுள்ள 4 நகரங்களிலிருந்தும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலால் வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய தெற்கு காசாவில் மக்கள் தஞ்சம் அடைந்தநிலையில் தற்போது தெற்கு காசாவில் இருந்தும் வெளியேற இஸ்ரேல் துண்டு சீட்டுகளை விமானம் மூலம் பறக்கவிட்டுள்ளது.
தாழ்வாக பறந்த விமானங்களில் இருந்து துண்டு சீட்டுகள் வீசி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
இதுவரை காசாவின் வடக்குப் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான சண்டை தெற்குப் பகுதிக்கும் பரவும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm