செய்திகள் உலகம்
தெற்கு காசா மக்களையும் வெளியேற இஸ்ரேல் உத்தரவு: தாழ்வாக பறந்த விமானங்களில் இருந்து துண்டு சீட்டுகள் வீசி எச்சரிக்கை
ஜெருசலேம்:
தெற்கு காசாவிலுள்ள 4 நகரங்களிலிருந்தும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலால் வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய தெற்கு காசாவில் மக்கள் தஞ்சம் அடைந்தநிலையில் தற்போது தெற்கு காசாவில் இருந்தும் வெளியேற இஸ்ரேல் துண்டு சீட்டுகளை விமானம் மூலம் பறக்கவிட்டுள்ளது.
![]()
தாழ்வாக பறந்த விமானங்களில் இருந்து துண்டு சீட்டுகள் வீசி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
இதுவரை காசாவின் வடக்குப் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான சண்டை தெற்குப் பகுதிக்கும் பரவும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 7:28 pm
ஈரான் நடத்திய தாக்குதல்களில் கடந்த இரு வாரங்களில் 13 அமெரிக்க வீரர்கள் பலி: 303 பேர் படுகாயம்
March 28, 2026, 12:02 pm
ஈரானின் புஷ்ஹேர் அணு மின்நிலையம் மூன்றாவது முறையாக தாக்கப்பட்டது
March 28, 2026, 11:21 am
போக்கிமான் கடையில் இரத்தக் களரி
March 28, 2026, 10:28 am
நவீன வசதிகளுடன் ஒரு சிறிய சொர்க்கம்
March 27, 2026, 5:34 pm
எல்லைகளைக் கடந்த மனிதாபிமானம்: ஓமன் வெள்ளத்தில் இந்தியர்களைக் காப்பாற்றிய பாகிஸ்தான் வீரர்
March 27, 2026, 3:18 pm
ஈரானின் கெஷ்ம் தீவுக்கு அருகே தாய்லாந்து சரக்குக் கப்பலான மயூரி நாரி தாக்கப்பட்டது
March 27, 2026, 11:07 am
