
செய்திகள் உலகம்
மியான்மரில் ராணுவ முகாமை கைப்பற்றும் ஆயுதக் குழு
ஐஸால்:
மியான்மரில் ராணுவ முகாமை ஆயுதக் குழுவினர் கைப்பற்றி வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டு வருகிறது.
மியான்மரில் ராணுவ முகாமை "மக்கள் பாதுகாப்புப் படை' என்னும் ஆயுதக் குழுவினர் கைப்பற்றியதால், அந்த முகாமைச் சேர்ந்த வீரர்கள் அடைக்கலம் தேடி இந்தியாவின் மிஸோரமில்ல் தஞ்சம் புகுந்தனர்.
கிழக்கு மிஸோரமின் சாம்பாய் மாவட்டத்தில் உள்ள எல்லை கிராமமான சோகவ்தர் காவல் நிலையத்தில் 39 வீரர்கள் திங்கள்கிழமை மாலை சரணடைந்தனர். இந்நிலையில், மேலும் 5 வீரர்கள் அதே காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த வீரர்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm