
செய்திகள் உலகம்
மியான்மரில் ராணுவ முகாமை கைப்பற்றும் ஆயுதக் குழு
ஐஸால்:
மியான்மரில் ராணுவ முகாமை ஆயுதக் குழுவினர் கைப்பற்றி வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டு வருகிறது.
மியான்மரில் ராணுவ முகாமை "மக்கள் பாதுகாப்புப் படை' என்னும் ஆயுதக் குழுவினர் கைப்பற்றியதால், அந்த முகாமைச் சேர்ந்த வீரர்கள் அடைக்கலம் தேடி இந்தியாவின் மிஸோரமில்ல் தஞ்சம் புகுந்தனர்.
கிழக்கு மிஸோரமின் சாம்பாய் மாவட்டத்தில் உள்ள எல்லை கிராமமான சோகவ்தர் காவல் நிலையத்தில் 39 வீரர்கள் திங்கள்கிழமை மாலை சரணடைந்தனர். இந்நிலையில், மேலும் 5 வீரர்கள் அதே காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த வீரர்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm