
செய்திகள் உலகம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை: ரஷ்யா அறிவிப்பு
ரஷ்யா :
ரஷ்யாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் உள்நாட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.
ரஷ்யா ஒரு நாளைக்கு 9 லட்சம் கலன் டீசலை ஏற்றுமதி செய்கிறது.
60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் கலன் என்ற வகையில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தத் உத்தரவு வந்த நிலையில், ரஷ்யாவில் எரிபொருள் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது.
மேலும், தற்காலிக தடையால் உலகச் சந்தையில் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள அர்மேனியா, பெலாரஸ், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு இந்தத் தடை கிடையாது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 3:50 pm
காசாவில் பாலஸ்தீனர்கள் பலி 15,000ஐக் கடந்தது
December 3, 2023, 3:44 pm
வேகமாக உருகும் இமயமலை: உதவ ஐ.நா. வலியுறுத்தல்
December 3, 2023, 6:52 am
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு மீட்கப்பட்டுள்ளது
December 2, 2023, 4:44 pm
காசாவில் மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
December 2, 2023, 1:18 pm
தென் சீனக் கடல் தீவில் புதிய கண்காணிப்பு நிலையம்
December 2, 2023, 12:12 pm
நித்யானந்தாவின் கைலாசா நாட்டுடன் கையெழுத்திட்ட பராகுவே அமைச்சின் உயரதிகாரி நீக்கம்
November 30, 2023, 12:25 pm
சர்ச்சைக்குரிய அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸ்ஸிங்கர் காலமானார்
November 30, 2023, 11:36 am
50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலாவுக்குச் செல்லும் அமெரிக்கா
November 30, 2023, 10:45 am