
செய்திகள் மலேசியா
140 சதவீதத்திற்கும் அதிகமான எடை காரணத்தால் லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டன: ஜேபிஜே
கோலாலம்பூர் :
ஜேபிஜே அதிகாரிகளால் லோரிகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 140 சதவீதத்திற்கும் அதிகமான எடை காரணத்தால் தான் லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று ஜேபிஜே ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
செந்தூல் போலீஸ் நிலையத்தின் முன் கூடிய லோரி ஓட்டுநர்கள் ஜேபிஜே மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக அபராதம் செலுத்தியும் லோரிகள் திருப்பி கொடுப்படவில்லை. அவை அனைத்தும் ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஜேபிஜே சட்டவிதிகளை பின்பற்றி தான் நடந்து கொள்கிறது.
லோரிகளின் ஏற்றப்படும் பொருட்களுக்கு எடைக்கான விதிமுறைகள் உள்ளது. ஆனால் லோரிகளில் 70 முதல் 140 சதவீதத்திற்கும் அதிகமான எடை ஏற்றப்பட்டிருந்தது.
லோரிகளில் அதிக எடை ஏற்றுவதால் அது விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதன் அடிப்படையில் தான் லோரிகள் பறிமுதல் செய்யப்படுகிறது என்று ஜேபிஜே கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 24, 2023, 2:38 pm
அமெரிக்கப் பயணம் பயனுள்ளதாக அமைந்துள்ளது: பிரதமர்
September 24, 2023, 10:01 am
பாராங்கத்தியால் தாக்கியதில் 11 வயது சிறுவன் மரணம் - லஹாட் டத்துவில் பயங்கரம்
September 23, 2023, 11:03 pm
டத்தோ வீரா விருது பெற்ற ஷாகுல் ஹமீது தாவூத்திற்கு பினாங்கு இந்திய முஸ்லிம் இயக்கங்கள் இணைந்து கௌரவிப்பு
September 23, 2023, 10:58 pm
இனம் என்ற காரணத்தால் உயர் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்படக் கூடாது: சுரேன் கந்தா
September 23, 2023, 10:56 pm
கல்வி, சமய நம்பிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கும் மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்: டான்ஸ்ரீ தம்பிராஜா
September 23, 2023, 9:46 pm
தமக்கெதிரான குற்றச்சாட்டுகளை ராட்ஸி ஜிடின் மறுத்தார்
September 23, 2023, 9:33 pm
80 மில்லியன் ரிங்கிட் திட்டத்தில் முறைகேடு : ராட்ஸியின் முன்னாள் அரசியல் செயலாளர் உட்பட இருவர் கைது
September 23, 2023, 9:31 pm
மஇகாவின் முயற்சியை ஆதரிக்கிறோம், ஆனால் இணைய மாட்டோம்: கிம்மா
September 23, 2023, 9:30 pm
உதயநிதிக்கு எதிராக மஇகாவின் அமைதி பேரணி: மலேசிய இந்து சங்கம் ஆதரவு
September 23, 2023, 9:29 pm