செய்திகள் மலேசியா
140 சதவீதத்திற்கும் அதிகமான எடை காரணத்தால் லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டன: ஜேபிஜே
கோலாலம்பூர் :
ஜேபிஜே அதிகாரிகளால் லோரிகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 140 சதவீதத்திற்கும் அதிகமான எடை காரணத்தால் தான் லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று ஜேபிஜே ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
செந்தூல் போலீஸ் நிலையத்தின் முன் கூடிய லோரி ஓட்டுநர்கள் ஜேபிஜே மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக அபராதம் செலுத்தியும் லோரிகள் திருப்பி கொடுப்படவில்லை. அவை அனைத்தும் ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஜேபிஜே சட்டவிதிகளை பின்பற்றி தான் நடந்து கொள்கிறது.
லோரிகளின் ஏற்றப்படும் பொருட்களுக்கு எடைக்கான விதிமுறைகள் உள்ளது. ஆனால் லோரிகளில் 70 முதல் 140 சதவீதத்திற்கும் அதிகமான எடை ஏற்றப்பட்டிருந்தது.
லோரிகளில் அதிக எடை ஏற்றுவதால் அது விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதன் அடிப்படையில் தான் லோரிகள் பறிமுதல் செய்யப்படுகிறது என்று ஜேபிஜே கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 5:52 pm
நாளை விடுமுறை: பெர்லிஸ் மாநில அரசு அறிவிப்பு
December 31, 2025, 5:33 pm
2026ஆம் ஆண்டுக்கான தைப்பூசம், கூட்டரசுப் பிரதேச தினத்திற்கு கூடுதல் விடுமுறை
December 31, 2025, 5:26 pm
கஞ்சா போதையில் கார் ஓட்டியவரால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழப்பு
December 31, 2025, 5:17 pm
பகடிவதைக்கு உள்ளான சிறுவனின் காணொலியைப் பார்த்து மனமுடைந்த பெண்
December 31, 2025, 4:51 pm
26 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சீனாவை சேர்ந்த 3 பேர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
December 31, 2025, 4:01 pm
குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: கோலாலம்பூரில் 133 அந்நியர்கள் கைது
December 31, 2025, 3:28 pm
2026 இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப்பாட்டையும் அளித்திட வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
December 31, 2025, 3:27 pm
