செய்திகள் வணிகம்
டெஸ்லா நிறுவனத்தின் 75 ஆயிரம் ஊழியர்களின் தகவல்கள் கசிவு
கலிப்போர்னியா :
டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் 75,735 ஊழியர்கள் மற்றும் முன்னாள் வேலை செய்தவர்கள் விவரங்கள் வெளியில் கசிந்துள்ளதாக வெளிநாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்கள் பார்த்து வரும் வேலை மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இதன் மூலம் வெளியில் தெரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்தில் வேலை செய்து வரும் 2 ஊழியர்கள் மூலம் இந்த இரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நிறுவனத்தில் பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாக கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நிறுவனத்தின் ரகசிய தகவல்களை கசிய விட்டது யார்? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகின்றது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am