செய்திகள் வணிகம்
சுமிதோமோ மிட்சூய் நிறுவனத்திடமிருந்து 400 மில்லியன் ரிங்கிட் கடனை பெற்றது அஸ்ட்ரோ
கோலாலம்பூர்:
சுமிதோமோ மிட்சூய் நிறுவனத்திடமிருந்து 400 மில்லியன் ரிங்கிட் கடனை அஸ்ட்ரோ பெற்றுள்ளது.
அஸ்ட்ரோ மலேசியாவின் துணை நிறுவனமான மியாசாட் பிராட்காஸ்ட் நெட்வொர்க் நிறுவனம் இந்த கடனை பெற்றள்ளது.
வட்டியில்லாமல் இந்த கடனை அஸ்ட்ரோ பெற்றுள்ளது.
கடன் திரும்பப் பெறுதல் ஒப்பந்தத்தின் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் செய்யப்பட வேண்டும்.
அதன் பிறகு கூடுதல் திரும்பப் பெற முடியும்.
முதல் பணம் வழங்கப்பட்ட நாளிலிருந்து நான்கு ஆண்டுகள் முடிவடைவதற்குள் அல்லது அதற்கு முன் இந்த வசதி முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும்.
புரூசா மலேசியாவுக்கு வழங்கிய ஓர் அறிக்கையில் அஸ்ட்ரோ மேற்கண்டவாறு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am