செய்திகள் வணிகம்
லேப்டாப், டேப்லேட்டுகள் இறக்குமதி தடைக்கு அவகாசம் அளித்தது இந்தியா
புது டெல்லி:
லேப்டாப், டேப்லேட்டுகள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான உரிமம் பெறுவதற்குப் போதிய அவகாசம் வழங்கப்படும் என இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லேப்டாப், டேப்லேட்டுகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி உரிமம் பெற்ற வர்த்தகர்கள் மட்டுமே இனி லேப்டாப், டேப்லேட்டுகளை இறக்குமதி செய்ய முடியும்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவுமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், லேப்டாப், டேப்லேட்டுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்காக வர்த்தகர்களுக்கு உரிமம் வழங்கப்படவுள்ளதாகவும், அந்த உரிமத்தை அவர்கள் பெறுவதற்குப் போதிய அவகாசம் வழங்கப்படும் என்றும் இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am