செய்திகள் வணிகம்
88 % ரூ.2000 நோட்டுகள் திரும்பின: ஆர்பிஐ
மும்பை:
இதுவரையில் ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான, 88 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நோட்டுகளை நிகழாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என கடந்த மே மாதம் ஆர்பிஐ அறிவித்திருந்தது.
ஜூலை 31 வரை ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. தற்போது ரூ.42,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளன.
ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு கடைசி தேதியான செப்டம்பர் 30ஆம் தேதி வரை காத்திருக்காமல், விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am