செய்திகள் வணிகம்
ஓபிஆர் உயர்வால் ஏலத்தில் விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை 20% உயர்வு
கோலாலம்பூர்:
ஓபிஆர் உயர்வால் ஏலத்தில் விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனை மலேசிய முஸ்லிம் சொத்துடமை ஆலோசகர்கள் சங்கத்தின் தலைவர் இஷாக் இஸ்மாயில் கூறினார்.
ஓபிஆர் எனப்படும் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால் ஏலத்தில் விடப்படும் வீடுகளின் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த கோவிட்-19 தொற்று தாக்கத்தில் அமலுக்கு வந்த நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தராவால் இந்த ஏலத்தின் விடப்படும் சொத்துடமைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
தற்போது அது உச்சத்தை அடைந்துள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am