நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

கியூபிஆர் கிளப்பின் பங்குகளை விற்க டான்ஸ்ரீ டோனி முடிவு

கோலாலம்பூர்:

கியூபிஆர் கிளப்பின் பங்குகளை விற்க கேபிட்டல் ஏ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் முடிவு செய்துள்ளார்.

கியூபிஆர் எனப்படும் குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் கால்பந்து கிளப்பின் உரிமையாளராக டான்ஸ்ரீ டோனி விளங்குகிறார்.

தற்போது அக் கிளப்பின் அனைத்து பங்குகளை விற்க டான்ஸ்ரீ டோனி முடிவு செய்துள்ளார்.

ஏர் ஆசியா, கேபிட்டல் ஏ வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டங்களில் முழு கவனம் செலுத்தவுள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதனை கேபிட்டல் ஏ நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset