செய்திகள் மலேசியா
சூதாட்ட நிதியைப் பெற்றதாக தேசிய கூட்டணிக்கு எதிராக எம்.ஏ.சிசி விசாரணை அறிக்கையைத் திறந்தது
கோலாலம்பூர்:
கடந்த 15ஆவது பொதுத்தேர்தலின் போது தேசிய கூட்டணி சூதாட்ட நிதியைப் பெற்றதாக கூறி புகார் ஒன்று கிடைக்கப்பெற்ற நிலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தேசிய கூட்டணிக்கு எதிராக விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
எம்ஏசிசிக்கு கிடைப்பெற்ற புகாரைத் தொடர்ந்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஊழல் தடுப்பு விசாரணை பிரிவின் மூத்த அதிகாரி டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் ஹஷிம் கூறினார்.
முன்னதாக, கடந்த மே 30ஆம் தேதி ஆடவர் ஒருவர் தேசிய கூட்டணிக்கு எதிராக எம்ஏசிசியில் தகுந்த ஆவணங்களை சமர்பித்து புகார் ஒன்றை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 10:48 am
கோலாலம்பூரில் அதிரடி சோதனை: போலி கடிகார விற்பனைக்கு முற்றுப்புள்ளி
March 18, 2026, 10:34 am
மாநில பலம் போதாது, தேசிய வெற்றி அவசியம்: இஸ்கண்டார்
March 18, 2026, 10:30 am
தந்தை கண்முன்னே மகனை முதலை இழுத்துச் சென்ற துயரம்
March 18, 2026, 10:29 am
இந்தியா விசா கட்டுப்பாடுகள்: வங்காளதேச நோயாளிகளை இலக்காகக் கொண்ட மலேசியா
March 18, 2026, 10:28 am
துன் டாக்டர் மஹாதீர் மீண்டும் அம்னோவில் சேர விரும்பினாலும் வரவேற்கப்படும்: அஹ்மத் மஸ்லான்
March 18, 2026, 9:53 am
ரந்தாவ் பஞ்சாங் எல்லையில் திரளும் வாகனங்கள்: ஹரிராயாவை முன்னிட்டு கடும் நெரிசல்
March 18, 2026, 6:14 am
