செய்திகள் மலேசியா
சூதாட்ட நிதியைப் பெற்றதாக தேசிய கூட்டணிக்கு எதிராக எம்.ஏ.சிசி விசாரணை அறிக்கையைத் திறந்தது
கோலாலம்பூர்:
கடந்த 15ஆவது பொதுத்தேர்தலின் போது தேசிய கூட்டணி சூதாட்ட நிதியைப் பெற்றதாக கூறி புகார் ஒன்று கிடைக்கப்பெற்ற நிலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தேசிய கூட்டணிக்கு எதிராக விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
எம்ஏசிசிக்கு கிடைப்பெற்ற புகாரைத் தொடர்ந்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஊழல் தடுப்பு விசாரணை பிரிவின் மூத்த அதிகாரி டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் ஹஷிம் கூறினார்.
முன்னதாக, கடந்த மே 30ஆம் தேதி ஆடவர் ஒருவர் தேசிய கூட்டணிக்கு எதிராக எம்ஏசிசியில் தகுந்த ஆவணங்களை சமர்பித்து புகார் ஒன்றை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 12:04 pm
போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் விற்பனை: செவிலியர் உட்பட 5 பேர் கைது
June 16, 2026, 10:49 am
தைப்பிங் சிறை சம்பவம்; ஒருவர் மீது குற்றச்சாட்டு: ஐவர் மீது ஒழுங்கு நடவடிக்கை
June 16, 2026, 10:47 am
ஜொகூரில் மாற்றத்தைக் கொண்டுவர நம்பிக்கை கூட்டணியை தேர்ந்தெடுங்கள்: பிரதமர்
June 16, 2026, 10:47 am
ஜூன் மாத இறுதிக்குள் எல்ஆர்டி 3 சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: அந்தோனி லோக்
June 16, 2026, 10:46 am
காஜாங்கில் அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவன் மரணம்
June 16, 2026, 9:29 am
நாட்டின் எண்ணெய் விநியோகம் குறித்து புதினுடன் விவாதிக்கப்படும்: பிரதமர்
June 16, 2026, 7:47 am
