செய்திகள் மலேசியா
நோன்புப் பெருநாளை முன்னிட்டு பினாங்கு படகுச் சேவை மலேசியர்களுக்கு இலவசம்
பினாங்கு:
நோன்பு பெருநாள் முதல், இரண்டாம் நாட்களில், சுல்தான் அப்துல் ஹலீம், ராஜா துன் ஊடா முனையங்களிலிருந்து இயக்கப்படும் பினாங்கு படகு சேவைகள் அனைத்தும் மலேசியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
இந்த இலவசப் படகுப் பயணங்கள், குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில், பொதுப் பயணத்தை எளிதாக்குவதற்காக, பினாங்கு துறைமுக ஆணையமும் பினாங்கு துறைமுக நிறுவனமும் (PPSB) இணைந்து கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன என்று பினாங்கு துறைமுக ஆணையத் தின் (SPPP) தலைவர் யோ சூன் ஹின் கூறினார்.
"இந்த இலவசப் படகுச் சேவையானது பினாங்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, மேலும் நிலையான, பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது," என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 9:53 am
ரந்தாவ் பஞ்சாங் எல்லையில் திரளும் வாகனங்கள்: ஹரிராயாவை முன்னிட்டு கடும் நெரிசல்
March 17, 2026, 9:12 pm
மத்திய கிழக்கு போர்: நாட்டின் நீர் சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு
March 17, 2026, 8:48 pm
பல வளங்களை கொண்டுள்ள மலேசியா ஓர் அற்புதமான நாடு; பொருளாதார நிலைத் தன்மையை உறுதி செய்வோம்: கைரி
March 17, 2026, 8:46 pm
மக்களை பிளவுப்படுத்தும் நபர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: கைரி
March 17, 2026, 6:14 pm
லங்காவி கோயில் வழக்கு: தமீம் சவூதி விசாவில் பயணம்
March 17, 2026, 6:13 pm
ஊடக துறைக்கு நவீன மாற்றம்: 34 நிறுவனங்களுக்கு பெரும் ஊக்க நிதி
March 17, 2026, 6:12 pm
கெரிக்கில் ஹிட்-அண்ட்-ரன் சம்பவம்: இளைஞர் உயிரிழப்பு
March 17, 2026, 5:18 pm
