நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப் பொருள் அடங்கிய பிஸ்கட்டைப் பிள்ளை சாப்பிட்ட விவகாரம் ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

தைப்பிங்: 

போதைப் பொருள் அடங்கிய பிஸ்கட்டை பிள்ளை சாப்பிட்ட விவகாரத்தில் ரப்பர் சீவும் தொழிலாளி மீது குற்றம் சாட்டப்பட்டது.

பிஸ்கட்டை சாப்பிட்டதால் உடல் உபாதைக்கு ஆளான பிள்ளை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டது.

அப்பிள்ளையைச் சோதனைகள் செய்தலில் அவர் போதைப் பொருள் அடங்கிய பிஸ்கட்டை சாப்பிட்டது அம்பலமாகியது.

இந்த விவகாரம் தொடர்பில் அப்பிள்ளையின் தந்தை கைது செய்யப்பட்டார்.

ரப்பர் சீவும் தொழிலாளியான அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரியுள்ளார். இந்த வழக்கு விசாரணை வரும்  ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்  

தொடர்புடைய செய்திகள்

+ - reset