செய்திகள் மலேசியா
போதைப் பொருள் அடங்கிய பிஸ்கட்டைப் பிள்ளை சாப்பிட்ட விவகாரம் ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டது
தைப்பிங்:
போதைப் பொருள் அடங்கிய பிஸ்கட்டை பிள்ளை சாப்பிட்ட விவகாரத்தில் ரப்பர் சீவும் தொழிலாளி மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிஸ்கட்டை சாப்பிட்டதால் உடல் உபாதைக்கு ஆளான பிள்ளை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டது.
அப்பிள்ளையைச் சோதனைகள் செய்தலில் அவர் போதைப் பொருள் அடங்கிய பிஸ்கட்டை சாப்பிட்டது அம்பலமாகியது.
இந்த விவகாரம் தொடர்பில் அப்பிள்ளையின் தந்தை கைது செய்யப்பட்டார்.
ரப்பர் சீவும் தொழிலாளியான அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரியுள்ளார். இந்த வழக்கு விசாரணை வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 24, 2024, 11:50 pm
24 மணி நேர உணவகங்களை வைத்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மலிவு விலை விளம்பரம் தேடக் கூடாது: பிரிமாஸ்
April 24, 2024, 11:09 pm
கோர் மிங்கின் உதவியாளரை கோல குபு பாரு வேட்பாளராக அறிவித்தது நம்பிக்கை கூட்டணி
April 24, 2024, 7:58 pm
7,500 அந்நிய தொழிலாளர் விவகாரத்தில் அரசு மௌனம் சாதிப்பது ஏன்?: நகை, பொற்கொல்லர் சங்கம் கேள்வி
April 24, 2024, 5:52 pm
பேருந்தைச் செலுத்தும் போது டிக்டாக் பயன்படுத்திய மூன்று ஓட்டுநர்களுக்கு அபராதம்
April 24, 2024, 5:50 pm
மகன் மீதான விசாரணையை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விட்டு விடுகிறேன்: பெர்லிஸ் மந்திரி பெசார்
April 24, 2024, 5:48 pm