செய்திகள் மலேசியா
பினாங்கு மாநிலத்தில் 13 வட்டி முதலைகள் கைது
ஜார்ஜ்டவுன்:
பினாங்கு மாநிலத்தில் 13 வட்டி முதலைகளைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்று மாநில போலீஸ்படைத் தலைவர் காவ் கோக் சின் கூறினார்.
பினாங்கு மாநிலத்தில் அதிகரித்து வரும் வட்டி முதலைகள் நடவடிக்கைகளை ஒழிக்க போலீஸ்படை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கிட்டத்தட்ட 112 போலீஸ் அதிகாரிகள் 28 பிரிவுகளாக பிரிந்து சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
இந்த சோதனைகளின் வாயிலாக 13 வட்டி முதலைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான அனைவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2024, 6:40 pm
வேட்புமனு தாக்கலை முன்னிட்டு கோல குபு பாருவில் 5 சாலைகள் நாளை மூடப்படுகிறது
April 26, 2024, 6:25 pm
கோல குபு பாரு இடைத் தேர்தல் அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளது: அஸ்மின் அலி
April 26, 2024, 5:59 pm
குத்ரி காரிடார் விரைவுச்சாலையின் (ஜிசிஇ) இரண்டு சந்திப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டன
April 26, 2024, 5:32 pm
சுபாங் விமான நிலையத்தில் இலகுரக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது
April 26, 2024, 4:38 pm
பாலஸ்தீன மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து ஆதரியுங்கள்: ஐநா உறுப்பு நாடுகளுக்கு மலேசியா வலியுறுத்து
April 26, 2024, 4:34 pm