
செய்திகள் மலேசியா
பினாங்கு மாநிலத்தில் 13 வட்டி முதலைகள் கைது
ஜார்ஜ்டவுன்:
பினாங்கு மாநிலத்தில் 13 வட்டி முதலைகளைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்று மாநில போலீஸ்படைத் தலைவர் காவ் கோக் சின் கூறினார்.
பினாங்கு மாநிலத்தில் அதிகரித்து வரும் வட்டி முதலைகள் நடவடிக்கைகளை ஒழிக்க போலீஸ்படை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கிட்டத்தட்ட 112 போலீஸ் அதிகாரிகள் 28 பிரிவுகளாக பிரிந்து சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
இந்த சோதனைகளின் வாயிலாக 13 வட்டி முதலைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான அனைவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 11:56 am
மலேசியாவில் 20 சதவீதம் மட்டுமே பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு உள்ளது: அந்தோனி லோக்
June 5, 2025, 11:55 am
பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் மக்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டங்கள...
June 5, 2025, 11:54 am
பாங்கியில் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 வெளிநாட்டு தொழிலா...
June 5, 2025, 10:33 am
அதிகாரத்தை மீட்டெடுக்க புதிய மலாய் கூட்டணியில் சேர அம்னோ உறுப்பினர்களை துன் மகாதீர...
June 5, 2025, 10:31 am
குற்றம் செய்யவில்லை என்றால், அன்வார் ஏன் விலக்குரிமை கேட்க வேண்டும்: துன் மகாதீர்
June 5, 2025, 10:30 am
இது எனது தனிப்பட்ட விலக்குரிமை தொடர்பான விஷயம் அல்ல: பிரதமர்
June 5, 2025, 10:29 am
ஐஜேஎன் மருத்துவ அதிகாரிகளின் சேவைகளை புருணை சுல்தான் பாராட்டினார்: பிரதமர்
June 5, 2025, 10:28 am
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையைத் தடுக்க பாகிஸ்தானின் முயற்சித்ததாக கூறப...
June 4, 2025, 10:18 pm
சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு வழங்கப்ப...
June 4, 2025, 6:03 pm