
செய்திகள் மலேசியா
பினாங்கு மாநிலத்தில் 13 வட்டி முதலைகள் கைது
ஜார்ஜ்டவுன்:
பினாங்கு மாநிலத்தில் 13 வட்டி முதலைகளைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்று மாநில போலீஸ்படைத் தலைவர் காவ் கோக் சின் கூறினார்.
பினாங்கு மாநிலத்தில் அதிகரித்து வரும் வட்டி முதலைகள் நடவடிக்கைகளை ஒழிக்க போலீஸ்படை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கிட்டத்தட்ட 112 போலீஸ் அதிகாரிகள் 28 பிரிவுகளாக பிரிந்து சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
இந்த சோதனைகளின் வாயிலாக 13 வட்டி முதலைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான அனைவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 8, 2025, 10:24 pm
நானும் என் கணவரும் எங்கள் சொந்த சேமிப்பிலிருந்து ஹஜ்ஜுக்கு பணம் செலுத்தினோம்: நூ...
June 8, 2025, 10:16 pm
மலேசிய மாணவர்கள் ஹார்வர்டில் தங்கள் படிப்பை இடையூறு இல்லாமல் தொடரலாம்: உயர் கல்வி...
June 8, 2025, 10:14 pm
சிங்கப்பூர் ஸ்ரீ சிவன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி: டத...
June 8, 2025, 8:46 pm
சிவநேசன் கூறியது சரியான கூற்றாகும்; அரசாங்க அனுமதியுடன் நிறுவப்படும் ஆலயங்களுக்கு ...
June 8, 2025, 2:16 pm
ஐயா செ. சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்ட உருவாக்கத் திருப்பணி அறிமுக வ...
June 8, 2025, 2:05 pm
மோசடி கும்பல் எனது குரலையும், படத்தையும் போலியாகப் பயன்படுத்த செயற்கை நுண்ணறிவை பய...
June 8, 2025, 1:36 pm
நாட்டை விட்டு வெளியேற ஃபஹ்மி தடுக்கப்படவில்லை; ஆனால் போலிஸ் கண்காணிப்புப் பட்டியல...
June 8, 2025, 1:30 pm
ஃபஹ்மி ரேசாவின் பயணத் தடை குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
June 8, 2025, 12:33 pm
காஸாவின் அமைதிக்கு ஆசியான், வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு தேவை: பிரதமர்
June 8, 2025, 12:01 pm