
செய்திகள் மலேசியா
ஃபஹ்மி ரேசாவின் பயணத் தடை குறித்து விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
கோலாலம்பூர்:
கலை ஆர்வலர் ஃபஹ்மி ரேசா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து போலிஸ்படை உரிய விளக்கம் அளிக்கவும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் மடானி அரசாங்கத்தின் கீழ் தனிநபர் சுதந்திரங்கள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
ஃபஹ்மி ரேசாவின் சகோதரர் மீது விதிக்கப்பட்ட பயணத் தடை குறித்த விவகாரத்தை போலிசார் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தேசிய பாதுகாப்பை பாதிக்காத வரை அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறாத வரை மடானி அரசாங்கம் தனிநபர் சுதந்திரங்களை நிலை நிறுத்துகிறது.
எனவே, இந்த விஷயத்தில் போலிஸ்படை உரிய விளக்கத்தை வழங்க வேண்டும். மேலும் பிரதமர் அலுவலகம் இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணிக்கும்.
பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக நேற்று சிங்கப்பூருக்கு விமானத்தில் ஏற விரும்பியபோது வெளிநாடு செல்வதிலிருந்து தான் தடுக்கப்பட்டதாக ஃபஹ்மி கூறியதை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 11:30 pm
சம்சுல் ஹரிஸின் உடல் வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்படும்
August 27, 2025, 11:24 pm
செராஸ் இரண்டரை மைல் தோகையடி விநாயகர் ஆலயத்திற்கு டான் கோக் வாய் 50,000 ரிங்கிட் மானியம் வழங்கினார்
August 27, 2025, 5:26 pm
கவிதைதுறை வளர்ச்சிக்கு எழுத்தாளர் சங்கம் ஆதரவு வழங்க வேண்டும்: டாக்டர் வ.ஜெயபாலன்
August 27, 2025, 4:32 pm
இந்திய இயக்கங்களின் ஏற்பாட்டில் புந்தோங்கில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன
August 27, 2025, 3:08 pm
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதாவை நிராகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகள்: நாதன்
August 27, 2025, 3:06 pm
சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த சேதமும் இல்லை, உயிரிழப்பும் இல்லை
August 27, 2025, 1:33 pm
சிகாமட்டில் மீண்டும் ஒரு பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
August 27, 2025, 12:49 pm
சம்சுல் ஹாரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான தேதி கிடைக்கவில்லை: தாயார்
August 27, 2025, 12:34 pm