
செய்திகள் மலேசியா
ஏழைமையைப் பற்றி நீங்கள் பேசாதீர்; அது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது: அன்வாரை சாடிய சனுசி
ஷாஆலம்:
ஏழைமையைப் பற்றி நீங்கள் பேச வேண்டாம், அது பற்றி உங்களுக்கு தெரியாது என்று அன்வாரை கெடா மந்திரி புசார் முஹம்மத் சனுசி சாடினார்.
நாட்டில் ஏழைமையை ஒழிக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறி வருகிறார்.
ஏழைமையை பற்றி தெரிந்தால் மட்டுமே அதை பற்றி பேசவும் அதனை ஒழிக்கவும் முடியும்.
அவர் ஒரு அம்னோ தலைவரின் மகன். அவரது தந்தை நாடாளுமன்ற உறுப்பினர். அவரது தாயார் அம்னோ மகளிர் பிரிவு உறுப்பினர்.
அவர் சிறந்த பள்ளி, பல்கலைக்கழகங்களில் படித்தார்.
இப்படி வசதியாக பிறந்து வளர்ந்த அவருக்கு ஏழைமையைப் பற்றி தெரியும்.
ஆகவே, ஏழைமையைஒ பற்றி அவர் பேச வேண்டாம் என்று சனுசி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 5:16 pm
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am