செய்திகள் மலேசியா
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்: நைய்ம் மொக்தார், முகமத் இஸ்மாயில் உறுதி
கினபாத்தாங்கான்:
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம் என்று நைய்ம் மொக்தார், முகமத் இஸ்மாயில் உறுதியாக கூறினர்.
கினபாத்தாங்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் முகமத் நைய்ம் மொக்தார், தன்னைத் தேர்ந்தெடுத்து, பாரம்பரிய தேசிய முன்னணி இடத்தைப் பாதுகாத்ததற்காக அப்பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் வாக்காளர்கள் வழங்கிய ஆணையை ஒரு பெரிய பொறுப்பு என்று விவரித்தார்.
அதே வேளையில் அப்பகுதியில் உள்ள சமூகத்தை மேம்படுத்துவதற்காக பாடுபடுவதற்கான தனது உறுதிப்பாட்டை செயல்படுத்துவதை உறுதி செய்வதில் உறுதியாக இருந்தார்.
இதனிடையே முகமது இஸ்மாயில் அயோப், தனது வெற்றி, லாமாக் மக்களின் குரல்களை மாநில சட்டமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான ஒரு ஆணையாகும்.
இதன் மூலம் அவர் முன்னர் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் திரட்டிய தொண்டு பணிகளைத் தொடர்கிறார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 25, 2026, 1:35 pm
பிரிக்பீல்ட்ஸில் இந்தியர்களுக்கு என பல்நோக்கு மண்டபம் பிரதமரிடம் பரிந்துரைக்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 25, 2026, 12:52 pm
போலிஸ் வேடம் போட்டு 17 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர் கைது
January 25, 2026, 11:24 am
இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு சிறந்த தலைமைத்துவம் வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 25, 2026, 9:41 am
கினாபாத்தாங்கான், லாமாக் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு பிரதமர் வாழ்த்து
January 25, 2026, 9:39 am
தெளிவான சிந்தனையுள்ள சமுதாயத்தில் சிறந்த தலைவர்கள் தானாக உருவாகுவார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
January 24, 2026, 3:54 pm
இந்திய சமூகம் மலாய் மொழியைப் பயன்படுத்த வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 24, 2026, 1:54 pm
புக்கிட் தாகார் பன்றி பண்ணை திட்டத்தை சிலாங்கூர் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சத்தியபிரகாஷ்
January 24, 2026, 1:53 pm
