செய்திகள் கலைகள்
எனது எல்லா படங்களிலும் சமூக நீதி பேசப்படும்: இயக்குநர் மாரி செல்வராஜ்
கோலாலம்பூர்:
எனது எல்லா படங்களிலும் சமூக நீதி பேசப்படும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார். மாமன்னன் திரைப்படத்திலும் சமூக நீதி பேசப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மாமன்னன் திரைப்படம் வெளியான பிறகு நிறைய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடிகர் வடிவேலு முற்றிலுமாக வேறுவிதமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்று அவர் சொன்னார்.
முன்னதாக, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.
மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 3:49 pm
நடிகை தமன்னாவிடம் இந்திய அமலாக்கத்துறை விசாரணை
October 13, 2024, 5:18 pm
சிங்கப்பூர் ‘சிவாஜி’ அசோகன் காலமானார்
October 12, 2024, 10:30 am
Doraemon-க்குக் குரல் கொடுத்த நோபுயோ ஓயாமா காலமானார்
October 10, 2024, 1:18 pm
வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு டிஎஸ்ஜி சிறப்பு வருகை
October 9, 2024, 11:21 am
70ஆவது தேசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்
October 7, 2024, 4:32 pm
ஜீ தமிழின் மகா நடிகை நிகழ்ச்சி: சாந்தினி கோர் மலேசியா சார்பாக கலந்து கொள்கிறார்
October 6, 2024, 1:33 pm
பாலியல் புகார் காரணமாக நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது நிறுத்தி வைப்பு
October 4, 2024, 6:52 pm
கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய்: ஏமாற்றத்தில் தொண்டர்கள்
October 4, 2024, 10:23 am