
செய்திகள் கலைகள்
எனது எல்லா படங்களிலும் சமூக நீதி பேசப்படும்: இயக்குநர் மாரி செல்வராஜ்
கோலாலம்பூர்:
எனது எல்லா படங்களிலும் சமூக நீதி பேசப்படும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார். மாமன்னன் திரைப்படத்திலும் சமூக நீதி பேசப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மாமன்னன் திரைப்படம் வெளியான பிறகு நிறைய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடிகர் வடிவேலு முற்றிலுமாக வேறுவிதமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்று அவர் சொன்னார்.
முன்னதாக, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.
மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 9:18 pm
துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14இல் வெளியாகிறது
October 17, 2025, 8:11 pm
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 சென்னையில் தொடங்கியது
October 17, 2025, 12:02 pm
பீட் தலைவன் மாபெரும் டிஜே போட்டியில் டிஜே நேஷ் வெற்றி பெற்றார்: குணராஜ்
October 12, 2025, 10:55 am
அமெரிக்க நடிகை டயேன் கீட்டன் காலமானார்
October 10, 2025, 3:10 pm
சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும்: வெங்கட்பிரபு
October 6, 2025, 8:09 pm
``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்
October 4, 2025, 8:40 pm
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
October 4, 2025, 7:56 pm