
செய்திகள் இந்தியா
முன்னாள் காதலியைக் கொடூரமாக கொன்ற ஆடவன் போலீசாரால் கைது
புதுடில்லி:
காதல் உறவு முறிந்த காரணத்தால் ஆத்திரமடைந்த ஆடவன் ஒருவன் முன்னாள் காதலியை 16 முறை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான்.
இந்த கொலையைப் புரிந்த சம்பந்தப்பட்ட 20 வயது ஆடவன் இந்தியா உத்திர பிரதேச மாநிலத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்.
காதல் முறிந்த நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமுற்ற ஆடவன் அப்பெண்ணை கத்தியால் குத்தினான். அத்துடன் அப்பெண்ணின் தலையைப் பிடித்து சுவற்றில் இடிக்கும் காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிராவில் பதிவானது.
சம்பந்தப்பட்ட பெண்ணைக் கொலை செய்யப்போவதாக அந்த ஆடவன் மிரட்டியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am