செய்திகள் இந்தியா
முன்னாள் காதலியைக் கொடூரமாக கொன்ற ஆடவன் போலீசாரால் கைது
புதுடில்லி:
காதல் உறவு முறிந்த காரணத்தால் ஆத்திரமடைந்த ஆடவன் ஒருவன் முன்னாள் காதலியை 16 முறை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான்.
இந்த கொலையைப் புரிந்த சம்பந்தப்பட்ட 20 வயது ஆடவன் இந்தியா உத்திர பிரதேச மாநிலத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்.
காதல் முறிந்த நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமுற்ற ஆடவன் அப்பெண்ணை கத்தியால் குத்தினான். அத்துடன் அப்பெண்ணின் தலையைப் பிடித்து சுவற்றில் இடிக்கும் காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிராவில் பதிவானது.
சம்பந்தப்பட்ட பெண்ணைக் கொலை செய்யப்போவதாக அந்த ஆடவன் மிரட்டியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு மோடி அறிவுரை
September 5, 2026, 5:23 pm
உள்ளூர் மொழியைக் கற்க டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓராண்டு அவகாசம்: மஹாரஷ்ட்ரா அரசு உத்தரவு
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
