செய்திகள் இந்தியா
முன்னாள் காதலியைக் கொடூரமாக கொன்ற ஆடவன் போலீசாரால் கைது
புதுடில்லி:
காதல் உறவு முறிந்த காரணத்தால் ஆத்திரமடைந்த ஆடவன் ஒருவன் முன்னாள் காதலியை 16 முறை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான்.
இந்த கொலையைப் புரிந்த சம்பந்தப்பட்ட 20 வயது ஆடவன் இந்தியா உத்திர பிரதேச மாநிலத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்.
காதல் முறிந்த நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமுற்ற ஆடவன் அப்பெண்ணை கத்தியால் குத்தினான். அத்துடன் அப்பெண்ணின் தலையைப் பிடித்து சுவற்றில் இடிக்கும் காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிராவில் பதிவானது.
சம்பந்தப்பட்ட பெண்ணைக் கொலை செய்யப்போவதாக அந்த ஆடவன் மிரட்டியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
