செய்திகள் உலகம்
ஆஸ்திரியா மருத்துவமனையில் தீ; 3 நோயாளிகள் மரணம்
வியன்னா:
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் மோட்லிங் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது.
மருத்துவமனையின் 3ஆவது மாடியில் உள்ள ஒரு அறையில் தீப்பிடித்தது.
இந்த விபத்தில் 3 நோயாளிகள் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார்.
சுமார் 90 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பலியானவர்களில் ஒருவரான 75 வயது நோயாளி படுக்கையில் சிகரெட் புகைத்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 1:16 pm
மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்: சிசிடிவி ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை
September 13, 2026, 8:03 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் முன்னிலையில் நசீர் கனிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
September 12, 2026, 10:43 pm
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் 8.4 கிலோமீட்டர் நீளமான சுவரை அமைக்கும் தாய்லாந்து
September 11, 2026, 9:51 pm
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல்: 25 ஆண்டுகள் நிறைவு
September 11, 2026, 7:21 am
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
September 10, 2026, 11:36 am
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
September 10, 2026, 9:14 am
